திருசெந்தூர் செந்திலாண்டவன்

Thursday 19 April 2012

திருசெந்தூர் செந்திலாண்டவன்


குரு பார்க்க கோடிநன்மை. குரு இல்லாத எந்த ஒரு செயலும் வெற்றி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இன்று வியாழகிழமை குருவிற்கு உகந்த நாள். ஜாதகத்தில்  குருபார்வை இல்லாதவர்கள் வியாழன் தோறும் தட்சிணா மூர்த்தி விளக்கேற்றி சுண்டல் மாலை அணிவித்து வணங்க வேண்டும் .மேலும் சமயம் கிடைக்கும்போது திருசெந்தூர் சென்று  செந்திலாண்டவனை மனதார வணங்குங்கள் . முதல் தடவை சென்று வந்தவுடன் சோதனைகள் நிறையவரும்  தாங்கிகொள்ளுங்கள். எல்லாம் அவனின் விளையாட்டு . மூன்று தடவைக்கு மேல் சென்று வந்தால் உங்களின் அணைத்து பிரச்னை களையும் செந்திலாண்டவன் முன் நின்று தீர்த்துவைப்பான். முக்கியமாக ரிஷப ராசிக்காரர்கள் தொடர்ச்சியாக சென்றுவரவேண்டும் . இதோ கீழுள்ள செந்திலாண்டவன்  படலை கேட்டுவிட்டு உடனே கிளம்புங்கள். அவன் அருள்பெற்று வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஓம் சரவண பவ! 

0 comments :

Post a Comment